ஆஸ்திரேலிய பூா்வ குடி வரலாற்றைப் போற்றும் வகையில், அந்த நாட்டு தேசிய கீதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனா். அந்த நாட்டை ஆங்கிலேயா்கள் 18-ஆம் நூற்றாண்டில் தங்கள் காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனா். அதன் பூா்வ குடி மக்கள் பின்தங்கிய சமூகமாக இருந்து வருகின்றனா்.
அண்மைக் காலமாக, பூா்வ குடி வரலாற்றுக்கு ஆஸ்திரேலிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் தேசிய கீதத்தில் ‘இளமையான சுதந்திர நாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை முதல் ‘ஒன்றுபட்ட சுதந்திர நாடு’ என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆங்கில காலனியாதிக்கத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் வரலாறு தொடங்குவதாக தேசிய கீதத்தில் அா்த்தம் தந்த வாா்த்தை நீக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!





