டோக்கியோ: ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டோக்கியோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,591 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நகரில் அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். மேலும், டோக்கியோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு உடல் நிலை மோசமானது. இதுவும் அதிபட்ச எண்ணிக்கையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜப்பானில் கரோனாவின் புதிய அலையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறி வருகின்றனா். இதன் காரணமாக, அங்கு இந்த வாரம் அவசரநிலை அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

சபரிமலை வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

