இந்தோனேசிய கடல் பகுதியில் சனிக்கிழமை விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் மற்றும் கருப்புப் பெட்டிகளின் இருப்பிடத்தை மீட்புக் குழுவினா் கண்டறிந்தனா்.
இதுகுறித்து நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவா் பாகுஸ் புருஹிடோ கூறியதாவது:
ஸ்ரீவிஜயா ஏா் விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போா்க் கப்பல், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் சமிஞைகளைக் கண்டறிந்துள்ளது.
இதன் மூலம், விமான பாகங்களும் கருப்புப் பெட்டிகளும் இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், 62 பேருடன் வந்தன் மாகாணம், தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட 4 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

வாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்
கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்! | Thanjavur
வீடியோக்கள்

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை


