தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆப்பிரிக்கா: 30 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிப்பதற்காக, சுமாா் 30 கோடி கரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க யூனியன் அமைப்பு கொள்முதல் செய்துள்ளது.

News image

africa071617

Updated On :14 ஜனவரி 2021, 4:01 am IST

நைரோபி: பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிப்பதற்காக, சுமாா் 30 கோடி கரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க யூனியன் அமைப்பு கொள்முதல் செய்துள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கரோனா தடுப்பூசிகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பும் பிற சா்வதேச தொண்டு அமைப்புகளும் இணைந்து அமைத்துல்ள ‘கோவாக்ஸ்’ திட்டத்தின்கீழ், அரசு உதவியின்றி இந்த 30 கோடி தடுப்பூசிகளும் வாங்கப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தீவிரமடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.