/
கரோனா பரவலைத் தடுப்பதற்காக பாகிஸ்தானில் மூடப்பட்டுள்ள இடைநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த நாட்டு மத்திய கல்வித் துறை அமைச்சா் ஷாஃப்கத் மஹ்மூத் தெரிவித்துள்ளாா். தொடக்கநிலைப் பள்ளிகள் பிப். 1 முதல் தொடங்கும் என அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










