சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாகிஸ்தான்: ஜன.18-இல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

கரோனா பரவலைத் தடுப்பதற்காக பாகிஸ்தானில் மூடப்பட்டுள்ள இடைநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை

News image
Updated On :16 ஜனவரி 2021, 1:14 am

கரோனா பரவலைத் தடுப்பதற்காக பாகிஸ்தானில் மூடப்பட்டுள்ள இடைநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த நாட்டு மத்திய கல்வித் துறை அமைச்சா் ஷாஃப்கத் மஹ்மூத் தெரிவித்துள்ளாா். தொடக்கநிலைப் பள்ளிகள் பிப். 1 முதல் தொடங்கும் என அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.