பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி , 59 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பகவால்நகர் பகுதியில் கடந்த ஆக-18 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 59 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது










