பிரிட்டன் அரசிக்கு கொலை மிரட்டல்: கைதான சீக்கிய இளைஞரின் தந்தை வேதனை
பிரிட்டன் அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞரின் தந்தை ஜஸ்பீா் சைல் இந்த விவகாரம் தொடா்பாக வேதனை தெரிவித்துள்ளாா்.








