சீனா: ஹீபெயில் 380 பேருக்கு தொற்று
சீனாவில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் 380-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.


சீனாவில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் 380-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் 40 பேருக்கு கரோனா தொற்றியுள்ளது உறுதியானது.
இந்த 380 பேரைத் தவிர, மாகாணத்தில் கரோனா நோய் அறிகுறிகள் எதுவும் தென்படாத 161 பேருக்கு அந்த நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
தலைநககா் பெய்ஜிங்கை அடுத்து அமைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...