இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் காயம் 

பெரு நாட்டின் பியூரா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை)  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் வரை காயமடைந்ததாக அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

News image
பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் காயம் 
Updated On :31 ஜூலை 2021, 6:11 am

DIN

பெரு நாட்டின் பியூரா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை)  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் வரை காயமடைந்ததாக அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதி 36 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டிருக்கிறது .

சுல்லெனா பகுதியில் நிலநடுக்கத்தின் காரணமாக 38 பேர் வரை காயம் அடைந்ததாகவும் , இருவர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதோடு சில கட்டடங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பாதிக்கப்பட்ட  இடத்திற்கு விரைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.