இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பிரேசிலில் ஒரேநாளில் 2,215 பேர் கரோனாவுக்கு பலி 

பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 2,215 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :22 மே 2021, 5:52 am

ANI

பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 2,215 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் 76,855 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 15,970,949 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. 

மேலும், ஒரேநாளில் 2,215 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 4,46,309 பேர் இறந்துள்ளனர். 

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கரோனா இறப்புகளை பிரேசில் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவைத் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 

தென் அமெரிக்க நாட்டில் கரோனாவின் புதிய அலை அனுபவித்து வருகிறது. இதன் விளைவாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பும் அதிகரித்துள்ளன.

பிரேசிலில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.