வடகிழக்கு சீனாவில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் மீன்பிடி படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் இறந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

வடகிழக்கு சீனாவில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி






