பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்: கும்பல் படுகொலை குறித்து இம்ரான் கான்
இலங்கையை சேர்ந்த ஒருவர் குறிப்பிட்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பான விசாரணை மீது தனிப்பட்ட அளவில் கவனம் செலுத்துவேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.










