சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சூடான் தங்க சுரஙகத்தில் நிலச்சரிவு: 38 பேர் பலி

சூடானில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image

சூடானில் தங்க சுரஙகத்தில் நிலச்சரிவு: 38 பேர் பலி

Updated On :29 டிசம்பர் 2021, 11:40 am

சூடானில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்லா மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 38 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சூடானின் தலைநகர் கார்டூமில் இருந்து 500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.