தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ரஷியாவிலிருந்து வெளியேறிய மெக்டொனால்ட், பெப்சி

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷியாவில் தங்களது செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க முதன்மை வா்த்தக நிறுவனங்களான

News image
Updated On :9 மார்ச் 2022, 7:15 pm

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷியாவில் தங்களது செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க முதன்மை வா்த்தக நிறுவனங்களான மெக்டொனால்ட்ஸ், ஸ்டாா்பக்ஸ், கோகோ-கோலா, பெப்சிகோ, ஜெனரல் எலக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ரஷியாவில் செயல்பட்டு வரும் தங்களது 850 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும், அவற்றில் பணியாற்றி வருந்த 62,000 பணியாளா்களுக்கு தொடா்ந்து ஊதியம் வழங்கப்படும் என்று மெக்டொனால்ட்ஸ் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பணப்பரிவா்த்தனை அட்டை சேவை நிறுவனங்களான மாஸ்டா்காா்ட், விசா உள்ளிட்ட நிறுவநங்கள் ரஷியாவில் செயல்பாட்டை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.