மரியுபோல்: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் மீது, ரஷிய படைகள் வியாழக்கிழமை குண்டு / ஏவுகணை மழை பொழிந்துள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படங்கள், மரியுபோல் அருகே ரஷிய படைகள் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நகரமே இரண்டாகப் பிளக்கப்பட்டு, ஒரு புறம் நகரப் பகுதியும், மற்றொரு பக்கம் வனப்பகுதியாகவும், நடுவில் படைகள் குவிக்கப்பட்டு, எந்நேரமும் கடுமையான தாக்குதலை நடத்த தயாராக இருப்பதைக் காட்டுகிறது.
மரியுபோல் பகுதியில் அமைந்திருந்த மகப்பேறு மருத்துவமனை மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானதற்கு சர்வதேச நாடுகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் நிலையில், இந்த படைக்குவிப்பை ரஷியா நடத்தியுள்ளது.
உக்ரைன் நாடு, மருத்துவமனை மீதான தாக்குதலை போர்க் குற்றம் என்று சாடியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்போரூா் தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

திருப்போரூா் விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

வணிக / தொழில்துறை எல்பிஜி எல்பிஜி நுகா்வோா் பிஎன்ஜி இணைப்புகளைப் பெற சிஜிடி நிறுவனத்தை அணுகலாம்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


