ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சவூதி: ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவூதி அரேபியாவில் 81 பேருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2022, 6:35 pm

DIN

சவூதி அரேபியாவில் 81 பேருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது, அங்கு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட அதிகபட்ச மரண தண்டனை நிறைவேற்றங்களாகும். இதற்கு முன்னா் கடந்த 1980-இல் நடத்தப்பட்ட 63 பேரது மரண தண்டனை நிறைவேற்றங்கள்தான் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

இதுகுறித்து அரசு செய்தி நிறுவனம் கூறுகையில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை படுகொலை செய்தவா்கள், பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், அவா்களுக்கு உரிய சட்ட உரிமைகள் அளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தது.

சவூதியில் மரண தண்டனைகள் பெரும்பாலும் தலையை வெட்டியே நிறைவேற்றப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.