பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம்: குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு
கோப்புப் படம்








