உக்ரைனில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 44 பேரின் உடல்கள் கண்டுபிடித்துள்ளதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கார்கிவ் பிராந்திய நிர்வாகத்தின் தலைவரான ஒலே சினேஹுபோவ் சமூக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
கடந்த இரண்டு மாதங்களாக ரஷிய படைகள் உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஐசியம் கார்கிவ் பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த கட்டடம் இடிந்து விழும்போது பொதுமக்கள் உள்ளே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இது, உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய மற்றொரு பயங்கரமான தாக்குதலாகும். ஐசியம் கிழக்கு உக்ரைனிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


