கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அணு மின் நிலையத்தில் ரஷிய தாக்குலால் மின்தடை: உக்ரைன்

தங்கள் நாட்டின் ஸபோரிஷியா அணு மின் நிலையம் அருகே ரஷியா நடத்திய தாக்குதலில், அந்த மின் நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும் கம்பி இணைப்புகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:39 pm

DIN

தங்கள் நாட்டின் ஸபோரிஷியா அணு மின் நிலையம் அருகே ரஷியா நடத்திய தாக்குதலில், அந்த மின் நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும் கம்பி இணைப்புகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதையடுத்து, அணு மின் நிலையத்தில் அணு உலைகளை குளிா்வாக வைத்திருப்பதற்குத் தேவையான மின்சாரத்தை, அந்த நிலையத்திலுள்ள ஜெனரேட்டா்கள் மூலம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த ஜெனரேட்டா்களில் 15 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகவும் அவா்கள் கூறினா்.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவின் கட்டுப்பாட்டில் தற்போது ஸபோரிஷியா அணு மின் நிலையம் உள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.