தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

‘உக்ரைனிலிருந்து உடனே வெளியேறுங்கள்’: இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல் 

போர் பதற்றம் காரணமாக சீக்கிரம் வெளியேற உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :19 அக்டோபர் 2022, 4:43 pm

போர் பதற்றம் காரணமாக சீக்கிரம் வெளியேற உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக உக்ரைன் அரசு ரஷியா மீது குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனிலுள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியானது. 

மேலும் உக்ரைன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.