பயங்கரவாதிகளை பாதுகாப்பதில் அப்படி என்ன ஆனந்தம் சீனாவுக்கு?
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியை, ஐக்கிய நாடுகள் சபை மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் இருந்து சீனா மீண்டும் காப்பாற்றி, பாகிஸ்தானுக்கு தான் மிகவும் நெருக்கம் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளது.









