லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கென்ய முன்னாள் அதிபர் மறைவு

முன்னாள் கென்ய அதிபர் மெளவய் கிபாகி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

News image
கென்ய முன்னாள் அதிபர் மறைவு
Updated On :22 ஏப்ரல் 2022, 3:44 pm

DIN

முன்னாள் கென்ய அதிபர் மெளவய் கிபாகி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2002 முதல் 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தவர் மெளவய் கிபாகி . இந்நிலையில் நீண்டநாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிபாகி வெள்ளிக்கிழமை காலமானார். 

இதுகுறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டா, கிபாகியின் இழப்பு நாட்டிற்கு சோகமான ஒன்று எனத் தெரிவித்தார். 

மேலும் "மெளவய் கிபாகி கென்ய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர். நாட்டிற்கான அவரது பணிகளால் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்” எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.