பெருவில் குரங்கு அம்மைக்கு ஒருவர் பலி

பெருவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
பெருவில் குரங்கு அம்மைக்கு ஒருவர் பலி

பெரு: பெருவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.

பெருவில் 300-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com