பெரு: பெருவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
பெருவில் 300-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
இதையும் படிக்க: அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்; நீதி வழங்கப்பட்டது: ஜோ பைடன்
உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.