பாகிஸ்தானில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் இல்லை
பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்குவதற்கு அதிகாரிகள் தேசிய அடையாள அட்டை கேட்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளதுள்ளனர்.

கோப்புப் படம்







