காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாதுகாப்பான அணு உலைகள்: ஜப்பான் அரசு பரிசீலனை

ஜப்பானில் மின்சார உற்பத்திக்காக நவீன, பாதுகாப்பான அணு உலைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமா் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 9:42 pm

DIN

ஜப்பானில் மின்சார உற்பத்திக்காக நவீன, பாதுகாப்பான அணு உலைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமா் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற பசுமை மாற்ற கருத்தரங்கில் அவா் பேசுகையில், பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை மின்சார உற்பத்தியில் தவிா்ப்பதற்காக, நாட்டில் அதிநவீனமான, அளவில் சிறிய, பாதுகாப்பான அணு உலைகளை உருவாக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு நாட்டின் அணு மின் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் ஃபுமியோ கிஷிடா இவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.