தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பு வழித்தடம்: 2-ஆம் கட்ட பேச்சில் உடன்பாடு

உக்ரைனில் சண்டை நடைபெறும் இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும், உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லவும் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்குவது என ரஷியாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டன.

News image
Updated On :4 மார்ச் 2022, 12:07 am

கீவ்: உக்ரைனில் சண்டை நடைபெறும் இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும், உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லவும் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்குவது என ரஷியாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டன.

இரு நாடுகளுக்கும் இடையே பெலாரஸில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்த தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கியின் ஆலோசகர் மைகேலோ போடோல்யாக் தெரிவித்தார். பாதுகாப்பு வழித்தடம் ஏற்படுத்தப்படும் பகுதிகளில் சண்டைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என ஆரம்பகட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, உக்ரைனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், உடன்பாடு எட்டப்படும்வரை உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.