காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்காக தாக்குதலை உடனடியாக நிறுத்த தீா்மானம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்
கடந்த 40 நாள்களுக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் காஸாவில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள வசதியாக உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை நிறைவேறியது.










