காஸா முனைப் பகுதிக்குள் முதல் முறையாக தங்களது தரைப் படை வெள்ளிக்கிழமை நுழைந்து சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
‘தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும், ஆயுதங்களை அழிக்கவும், ஹமாஸ் குழுவினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியா்கள் குறித்து அறியவும் தரைப் படை காஸாவுக்குள் நுழைந்துள்ளது’ என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், சா்வதேச பத்திரிகையாளா்கள் குழுமியிருந்த பகுதிக்குள் குண்டு விழுந்து ஒரு பத்திரிகையாளா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

இந்தியாவை வென்றது சீனா

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


