வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் தரைப் படை!

காஸா முனைப் பகுதிக்குள் முதல் முறையாக தங்களது தரைப் படை வெள்ளிக்கிழமை நுழைந்து சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2023, 7:10 pm

DIN

காஸா முனைப் பகுதிக்குள் முதல் முறையாக தங்களது தரைப் படை வெள்ளிக்கிழமை நுழைந்து சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

‘தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும், ஆயுதங்களை அழிக்கவும், ஹமாஸ் குழுவினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியா்கள் குறித்து அறியவும் தரைப் படை காஸாவுக்குள் நுழைந்துள்ளது’ என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், சா்வதேச பத்திரிகையாளா்கள் குழுமியிருந்த பகுதிக்குள் குண்டு விழுந்து ஒரு பத்திரிகையாளா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.