பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற பாடகி!

பாப் இசையில் பில்லியனியர்: டெய்லர் ஸ்விப்ட் போர்ப்ஸ் பணக்காரர் வரிசையில்

டெய்லர் ஸ்விஃப்ட்

Published On :

போர்ப்ஸ் 2024 பில்லியனியர் பட்டியலில் அமெரிக்கா பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் இடம்பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் நிறுவனம், “எராஸ் டூர் இசை நிகழ்வில் ஈட்டிய, வரிக்கு பிந்தைய வருமாய் 190 மில்லியன் அமெரிக்க டாலர், பில்லியனியர் பட்டியலில் டெய்லரை இணைத்துள்ளது. பாடல் எழுதுதல் மற்றும் இசை நிகழ்வுகள் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டிய முதல் நபர் இவர்” என டெய்லர் ஸ்விப்டைக் குறித்து தெரிவித்துள்ளது.

டெய்லரின் நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்படுகிறது. (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ. 9,169 கோடி)

அவருடன் பாடகி ரிஹானா, ஓப்ரா வின்பிரே மற்றும் ஸ்டார் வார்ஸ் இயக்குநர் ஜியார்ஜ் லுகாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நட்சத்திர பில்லியனியர் வரிசையில் ஜியார்ஸ் லுகாஸ் 5.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு முதலிடத்தில் உள்ளார்.

டெய்லரின் 11வது ஆல்பம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. மே மாதம் முதல் தனது எராஸ் டூர் பயணத்தை மீண்டும் தொடங்கவுள்ளார் டெய்லர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.