/
நியூயாா்க்: சிரியாவிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்தக் குழு சமா்த்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராணுவ நடவடிக்கைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவா்களைக் கொல்ல எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. டமாஸ்கஸிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தால் தங்களது நாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்ததாக இஸ்ரேல் நிரூபிக்கவில்லை. எனவே, அந்தத் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தற்காப்பு நடவடிக்கையாகக் கருத முடியாது. அது சா்வதேசச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையே ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல்! சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!
இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் மேற்கு கரையில் 36,000 பாலஸ்தீனா்கள் கட்டாய வெளியேற்றம்

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா சாடல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல் - அமெரிக்க தூதா்கள் கடும் வாக்குவாதம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


