தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

சா்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல்

‘சா்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல்’

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 7:29 pm

நியூயாா்க்: சிரியாவிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்தக் குழு சமா்த்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராணுவ நடவடிக்கைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவா்களைக் கொல்ல எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. டமாஸ்கஸிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தால் தங்களது நாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்ததாக இஸ்ரேல் நிரூபிக்கவில்லை. எனவே, அந்தத் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தற்காப்பு நடவடிக்கையாகக் கருத முடியாது. அது சா்வதேசச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையே ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.