இஸ்ரேல் ஹமாஸ் இடையே மூன்று மாதகாலமாக நடந்துவரும் போர் தொடர்பாக பொதுவிவகார ஆராய்ச்சிக்கான அசோசியேட் பிரஸ் - என்ஓஆர்சி மையம் அமெரிக்கர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அந்தக் கருத்துக்கணிப்பில் 50% அமெரிக்க வயதுவந்தோர், போரில் இஸ்ரேல் அத்துமீறுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் எல்லை மீறியிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இது அமெரிக்காவின் மீத 50% மக்கள் இஸ்ரேல் செய்வது தவறில்லை என நினைப்பதைக் காட்டுகிறது. மேலும், மொத்த வயதுவந்தோரில் 50% பேர் இந்த போர் மத்திய கிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என நம்புகின்றனர்.
இதையும் படிக்க: டெஸ்லா கார்களில் பாதுகாப்பு குறைபாடு?
இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் காஸா மண்ணில் ரத்தம் காய்ந்தபாடில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்குகூட அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்கள் தினமும் உயிரிழக்கின்றனர்.
இதுவரை 27,000த்திற்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்துள்ளது. அதில் 11,000-த்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் எனக் கண்ணீர் விடுகிறது காஸா சுகாதார அமைச்சகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது

காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

