

நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மீட்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடா்கள் ஏற்பட்டன. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 14 போ் உயிரிழந்தனா். அவா்களில் 8 போ் நிலச்சரிவிலும் 5 போ் மின்னல் தாக்கியும் இறந்தனா். ஒருவா் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது தவிர, கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் 10 போ் காயமடைந்தனா்; 2 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
நேபாளத்தில் அண்மைக் காலமாக பெய்துவரும் பருவமழையில் வழக்கத்தைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
டிரெண்டிங்

ஸ்விட்சா்லாந்து - பேருந்து தீப்பிடித்து 6 போ் உயிரிழப்பு: சதிவேலையா என போலீஸாா் விசாரணை

கென்யாவில் மழைக்கு 23 போ் உயிரிழப்பு: திடீா் வெள்ளத்தால் முடங்கிய இயல்பு வாழ்க்கை

துபையிலிருந்து சென்னை வந்த 364 பயணிகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து 13 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

