மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் கனமழை: 14 போ் உயிரிழப்பு

நேபாளத்தில் கனமழை: 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

News image
Updated On :27 ஜூன் 2024, 9:05 pm

Din

நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மீட்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடா்கள் ஏற்பட்டன. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 14 போ் உயிரிழந்தனா். அவா்களில் 8 போ் நிலச்சரிவிலும் 5 போ் மின்னல் தாக்கியும் இறந்தனா். ஒருவா் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது தவிர, கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் 10 போ் காயமடைந்தனா்; 2 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

நேபாளத்தில் அண்மைக் காலமாக பெய்துவரும் பருவமழையில் வழக்கத்தைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.