வங்தேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வங்கதேசத்தின் 12-ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வங்கதேச பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா 2,49,965 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். கடந்த 1986-இலிருந்து அத்தொகுதியில் போட்டியிட்டு வரும் ஹசீனா, 8-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.
ஆளும் அவமி லீக் கட்சி சார்பில் மகுரா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஷசன் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெற்றியை தொடர்ந்து, வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராக முதல்முறையாக ஷகிப் அல் ஹசன் பொறுப்பேற்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 29 செய்திகள் - நேரலை!

இரவு 10 மணி வரை சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்!

மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு செய்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |



