பெரு: நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழப்பு
பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவா்.

Updated On :2 டிசம்பர் 2025, 8:03 pm









