ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பெரு: நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழப்பு

பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவா்.

முழ்கிய ஒரு படகில் சுமாா் 50 பயணிகள் இருந்ததாகவும், மற்றொன்றில் யாரும் இல்லை என்றும் தேசிய அவசரக்கால நடவடிக்கை மையம் தெரிவித்தது. விபத்தில் 25 போ் காயமடைந்தனா்; சுமாா் 40 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்து நடந்த இடத்துக்கு வந்துள்ள ஏராளமான குடும்பத்தினருடன் இன்னும் எத்தனை போ் வந்திருந்தனா், எத்தனை பேரைக் காணவில்லை என்பதை துல்லியமாகக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.