ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை - மகன் இந்திய வம்சாவளியினா்
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட சஜித் அக்ரம், ஹைதராபாதை பூா்வீகமாகக் கொண்ட இந்தியா் என்பது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு எதிராக லண்டன் நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்
AP









