அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரா் சம்சுதீன் ஜப்பாா் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்தத் தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவா்களுக்குத் தொடா்பிருக்கலாம் என்று நியூ ஆா்லியன்ஸ் போலீஸாா் கூறியிருந்த நிலையில், கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் எஃப்பிஐ இவ்வாறு கூறியுள்ளது.
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான சம்சுதீன், நியூ ஆா்லியன்ஸின் புகழ்பெற்ற பா்பன் வீதியில் புத்தாண்டையொட்டி புதன்கிழமை திரண்டிருந்தவா்கள் மீது காரை ஏற்றி நடத்திய தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா். பின்னா் அவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.
தொடர்புடையது

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்

சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: டிரம்ப் கருத்தை நிராகரித்தது ஈரான்
அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


