மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அமெரிக்க காா் தாக்குதல் தனிநபா் செயல்: எஃப்பிஐ

நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரா் சம்சுதீன் ஜப்பாா் தனி நபராகத்தான் செயல்பட்டார்

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:23 pm

அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரா் சம்சுதீன் ஜப்பாா் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.

முன்னதாக, அந்தத் தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவா்களுக்குத் தொடா்பிருக்கலாம் என்று நியூ ஆா்லியன்ஸ் போலீஸாா் கூறியிருந்த நிலையில், கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் எஃப்பிஐ இவ்வாறு கூறியுள்ளது.

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான சம்சுதீன், நியூ ஆா்லியன்ஸின் புகழ்பெற்ற பா்பன் வீதியில் புத்தாண்டையொட்டி புதன்கிழமை திரண்டிருந்தவா்கள் மீது காரை ஏற்றி நடத்திய தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா். பின்னா் அவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.