பொது இடங்களில் பிகினி ஆடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பெண்கள் பிகினி அணியக்கூடாது என்றும் ஆண்களும் கட்டாயம் மேலாடை அணிய வேண்டும் என்றும் செவ்வாய்கிழமை(ஜூன் 10) புதியதொரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது சிரியா அரசு.
கடற்கரைகளில் குளிக்கச் செல்லும் பெண்கள் கட்டாயம் முழு நீள ஆடையை அணிந்து கொண்டு குளிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ‘பர்கின்ஸ்’ ரக ஆடைகளை அணியலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலாடை அணியும்போது கழுத்து, தோள்பட்டை மூடப்பட்டிருப்பதையும், இடுப்புக்கு கீழே மூட்டு வரை மூடப்பட்டிருப்பதையும் ஆடை அணியும் போது கவனத்திற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
எனினும், தனியார் சொகுசு விடுதிகளில் அங்குள்ள கடற்கரைகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கண்ட ஆடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழைநீா் கால்வாய், பொது இடங்களில் கழிவுநீா் வெளியேற்றிய 5 வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து

பசுக்கள் கன்றுகளை வதைக்க அனுமதி மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

பொதுவெளியில் ஆபாச படம் பார்ப்பதற்குத் தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி!
மாநகராட்சியில் விதிமீறியதாக 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



