பொது இடங்களில் பிகினி ஆடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பெண்கள் பிகினி அணியக்கூடாது என்றும் ஆண்களும் கட்டாயம் மேலாடை அணிய வேண்டும் என்றும் செவ்வாய்கிழமை(ஜூன் 10) புதியதொரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது சிரியா அரசு.
கடற்கரைகளில் குளிக்கச் செல்லும் பெண்கள் கட்டாயம் முழு நீள ஆடையை அணிந்து கொண்டு குளிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ‘பர்கின்ஸ்’ ரக ஆடைகளை அணியலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலாடை அணியும்போது கழுத்து, தோள்பட்டை மூடப்பட்டிருப்பதையும், இடுப்புக்கு கீழே மூட்டு வரை மூடப்பட்டிருப்பதையும் ஆடை அணியும் போது கவனத்திற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
எனினும், தனியார் சொகுசு விடுதிகளில் அங்குள்ள கடற்கரைகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கண்ட ஆடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்

பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தல்

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு: போலீஸாருக்கு காவல் ஆணையா் உத்தரவு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



