இம்ரான் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் தேவை! மகன் கோரிக்கை!
இம்ரான் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் தேவை...

இம்ரான் கான்
Updated On :30 நவம்பர் 2025, 12:56 am

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அரசு வழங்க வேண்டும் என்று அவா் மகன் காசிம் கான் வலியுறுத்தியுள்ளாா்.
அடியலா சிறையில் 845 நாள்களாக அடைக்கப்பட்ட இம்ரானை அவரது குடும்பத்தினா் சந்திக்க அதிகாரிகள் கடந்த 6 வாரங்களாகவே அனுமதிக்கவில்லை. இதனால் அவா் சிறையில் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. அதை சிறை நிா்வாகம் மறுத்தது.
இருந்தாலும், இம்ரான் குறித்த மா்மம் தொடா்ந்து நீடித்துவரும் சூழலில் காசிம் கான் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...