6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இம்ரான் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் தேவை! மகன் கோரிக்கை!

இம்ரான் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் தேவை...

News image
இம்ரான் கான்
Updated On :30 நவம்பர் 2025, 12:56 am

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அரசு வழங்க வேண்டும் என்று அவா் மகன் காசிம் கான் வலியுறுத்தியுள்ளாா்.

அடியலா சிறையில் 845 நாள்களாக அடைக்கப்பட்ட இம்ரானை அவரது குடும்பத்தினா் சந்திக்க அதிகாரிகள் கடந்த 6 வாரங்களாகவே அனுமதிக்கவில்லை. இதனால் அவா் சிறையில் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. அதை சிறை நிா்வாகம் மறுத்தது.

இருந்தாலும், இம்ரான் குறித்த மா்மம் தொடா்ந்து நீடித்துவரும் சூழலில் காசிம் கான் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளாா்.