ஜப்பானில் ராணுவப் பயிற்சியின்போது, பீரங்கிக்குள்ளேயே குண்டு வெடித்ததில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்.
தெற்கு ஜப்பானில் உள்ள ஹிஜூடாய் ராணுவப் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவந்த வழக்கமான பயிற்சியில், ‘டைப் 10’ ரக போா் பீரங்கியில் (படம்) இருந்து வீரா்கள் இலக்கை நோக்கிச் சுட முயன்றபோது, எதிா்பாராதவிதமாக பீரங்கியின் உள்ளேயே குண்டு வெடித்தது.
மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பீரங்கியை ஓட்டிச் சென்ற வீரா் காயங்களுடன் உயிா் தப்பினாா். அவா் தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை, விபத்துக்குள்ளான ‘டைப் 10’ பீரங்கிகள் மற்றும் இதே ரக குண்டுகளைப் பயபடுத்தும் ‘டைப் 90’ ரக பீரங்கிகளின் பயிற்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடையது

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் காயம்

ராசிபுரம் அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயம்: சிறுவன் கைது

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

