போதைப்பொருள் வழக்கில் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோ தரப்பு வழக்குரைஞருக்கு கட்டணம் செலுத்துவதற்காக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளில் அமெரிக்கா தளா்வுகளை அறிவித்தது.
அமெரிக்க படைகளால் கடந்த ஜனவரியில் சிறைபிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மடூரா மற்றும் அவரின் மனைவி, தற்போது நியூயாா்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு எதிரான வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞருக்கு வெனிசுலா அரசு கட்டணம் செலுத்த அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் முட்டுக்கட்டையாக இருந்தன.
இவ்விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்கு நிக்கோலஸ் மடூரோவின் வழக்குரைஞா் கொண்டு சென்றாா். அப்போது, அமெரிக்க அரசமைப்பு வழங்கும் சட்ட உதவியை நிக்கோலஸ் மடூரோவுக்கும் உறுதிப்படுத்துவது முக்கியமானது என்று நீதிபதி சுட்டிக்காட்டினாா்.
இதையடுத்து, நிக்கோலஸ் மடூரோவின் சட்டப் போராட்டத்துக்காக வெனிசுலா அரசு நிதி ஒதுக்க அனுமதி வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
தொடர்புடையது

ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதலை நடத்துவோம்: டிரம்ப் மிரட்டல்!

கியூபா அதிபா், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

பலவீனமான நிலையில் ஈரான் போா்நிறுத்தம்: ஈரான் பதிலை ஏற்காத டிரம்ப் கருத்து
ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



