/
வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, வங்கதேச வெளிவிவகார அமைச்சர் முகமது தௌஹித் ஹொசைனுடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தொலைபேசி வழியாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவைப் பேண இருதரப்பும் உறுதிபூண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Pakistan Foreign Minister Ishaq Dar on Sunday (January 25, 2026) talked to his Bangladeshi counterpart Mohammad Touhid Hossain and the two leaders reaffirmed their commitment to build closer ties in various fields, according to a statement by the Foreign Office.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதீத நடிப்புக்கு 50 பைசா குறைக்கப்படும்..! முகமது ரிஸ்வானைக் கேலி செய்த வங்கதேச வீரர்கள்!

டெஸ்ட் அணியில் இணைந்த பாபர் அசாம்..! தொடரை சமன்செய்யும் முனைப்பில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!

நஜ்முல் சதம்: 413 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



