

வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, வங்கதேச வெளிவிவகார அமைச்சர் முகமது தௌஹித் ஹொசைனுடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தொலைபேசி வழியாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவைப் பேண இருதரப்பும் உறுதிபூண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.