வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை!
பாகிஸ்தான் - வங்கதேச தலைவர்கள் பேச்சு
பாகிஸ்தான் - வங்கதேச தலைவர்கள் பேச்சுகோப்பிலிருந்து படம்
Updated on
1 min read

வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, வங்கதேச வெளிவிவகார அமைச்சர் முகமது தௌஹித் ஹொசைனுடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தொலைபேசி வழியாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவைப் பேண இருதரப்பும் உறுதிபூண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Pakistan Foreign Minister Ishaq Dar on Sunday (January 25, 2026) talked to his Bangladeshi counterpart Mohammad Touhid Hossain and the two leaders reaffirmed their commitment to build closer ties in various fields, according to a statement by the Foreign Office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com