சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மியான்மரில் அமெரிக்க தூதரக அதிகாரி கொலை?

மியான்மரின் யாங்கூனில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 2:05 am IST

மியான்மரின் யாங்கூனில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.

இவரின் இறப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியிருந்தாலும், தனிநபா் உரிமைகளை கருத்தில் கொண்டு கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.

யாங்கூனில் உள்ள ஒரு விடுதியில் இந்த அதிகாரி கடந்த சில நாள்களுக்கு முன்பு சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். இவ்விவகாரத்தை ஒரு சந்தேகத்துக்கிடமான கொலை வழக்காக விசாரிக்கும் மியான்மா் போலீஸாா், தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா் கைது செய்துள்ளது.