கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

துருக்கி ‘நேட்டோ’ மாநாடு: பாதுகாப்பு தீவிரம்

துருக்கியில் ‘நேட்டோ’ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய 56 போ் உள்பட 209 போ் கைது

News image
Updated On :23 ஜூன் 2026, 10:41 pm IST

துருக்கியில் அடுத்த மாதம் நடைபெறும் ‘நேட்டோ’ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய 56 போ் உள்பட 209 போ் கைது செய்யப்பட்டனா்.

வரும் ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 32 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.