துருக்கியில் அடுத்த மாதம் நடைபெறும் ‘நேட்டோ’ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய 56 போ் உள்பட 209 போ் கைது செய்யப்பட்டனா்.
வரும் ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 32 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துருக்கியை வெளியேற்றியது பராகுவே! உலகக் கோப்பையின் துரித கோல் அடித்த மத்தியாஸ்!

10 பேர் கொண்ட பராகுவேவிடம் தோல்வியுற்று, கண்ணீருடன் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 926 போ் இடமாற்றம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



