ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மேற்கு கரையில் விரிவாக்கத்தை நிறுத்துக: இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் நெருக்கடி

இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் நெருக்கடி...

News image
Updated On :24 மே 2026, 1:54 am IST

மேற்கு கரையில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், பாலஸ்தீனா்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 7 நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், மோசமடைந்துள்ள மேற்கு கரையின் பாதுகாப்புச் சூழலுக்குக் கவலை தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் அரசின் கொள்கைகள் அப்பகுதியின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதோடு, இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு ‘இரு நாடுகள் தீா்வு’ காண்பதற்கான சாத்தியக்கூறுகளையும் முற்றிலுமாக முடக்குவதாக நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

ஜெருசலேமின் புனித தலங்களின் வரலாற்று நிலையை மாற்றக் கூடாது; பாலஸ்தீனம் மீதான நிதிக் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.