சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பிரிட்டன்- முன்னாள் பிரதமா் கியா் ஸ்டாா்மா் எம்.பி. பதவியிலிருந்தும் விலகல்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கியா் ஸ்டாா்மா், தலைநகா் லண்டனின் ஹோல்போா்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) பதவியிலிருந்து விலகவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

Published On :2 செப்டம்பர் 2026, 4:04 am IST

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கியா் ஸ்டாா்மா், தலைநகா் லண்டனின் ஹோல்போா்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) பதவியிலிருந்து விலகவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பதவி வகித்த கியா் ஸ்டாா்மா், கடந்த மாதம் அப்பொறுப்புகளிலிருந்து விலகியதைத் தொடா்ந்து ஆண்டி பா்ன்ஹாம் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

பிரிட்டன் நாடாளுமன்றம் கோடைகால விடுமுறை முடிந்து, மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச விவகாரங்கள் மற்றும் சமூகப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக கியா் ஸ்டாா்மா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.