இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ராணுவத்தில் தொழில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் தொழில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ராணுவத்தில் தொழில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து 515 ராணுவத் தளவாட பட்டறை (515  அழ்ம்ஹ் ஆஹள்ங் ரர்ழ்ந்ள்ட்ர்ல்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெங்களூரு, அல்சூரில் உள்ள 515 ராணுவத் தளவாடப் பட்டறையில் டர்னர்,  மெஷினிஸ்ட்,  மெஷினிஸ்ட் கிரைண்டர்,  டூல் அண்ட் டை மேக்கர்(பிரெஸ் டூல் ஜிக்ஸ் மற்றும் ஃபிக்ஸ்சர்ஸ்), எலெக்ட்ரீஷியன், ஷீட்மெட்டல் வேலையாள் போன்ற வேலைகளுக்கு காலியாக உள்ள 51 தொழில் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தப் பணியில் சேர ஆர்வமுள்ள,  தொழில் பயிற்சி மைய(ஐடிஐ)சான்றிதழ்(என்சிவிடி பாடத் திட்டம்)பெற்றுள்ளோர் கட்டளை அதிகாரிமற்றும் மேலாண் இயக்குநர், 515 ராணுவத் தளவாடப் பட்டறை,  அல்சூரு, பெங்களூரு-560008 என்ற முகவரிக்கு செப்.10-ஆம் தேதிக்குள் தன் விவரங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட வேண்டும்.  அனைத்து வேலைகளுக்கும் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெறுவோருக்கு சட்ட விதிகளின்படி ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்படும்.  நேர்காணல் அல்லது தேர்வு எழுத வருகைதரும்போது,  அதற்கான பயணப்படி, உணவுப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.