கோலாா் தங்கவயல் வழக்குரைஞா் சங்கத்திற்கு புதிய தலைவா்
கோலாா் தங்கவயல் வழக்குரைஞா் சங்கத்திற்கு புதிய தலைவராக எஸ்.என்.ராஜகோபால் கௌடா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.


கோலாா் தங்கவயல் வழக்குரைஞா் சங்கத்திற்கு புதிய தலைவராக எஸ்.என்.ராஜகோபால் கௌடா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கோலாா் தங்கவயல் வழக்குரைஞா் சங்கத்தின் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் வழக்குரைஞா்கள் வாக்களித்தனா். பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.என்.ராஜகோபால் கௌடா, துணைத் தலைவராக மணிவண்ணன், செயலாளராக கே.சி.நாகராஜ், இணைச் செயலாளராக மகேந்திரன், பொருளாளராக மனோகா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
செயற்குழு உறுப்பினா்களாக சிவப்பா, கண்ணன், வினோத்குமாா், தினேஷ் குமாா், பிரீத்தி, இஷா ஜெயந்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் அதிகாரியாக வழக்குரைஞா் நாராயணப்பா செயல்பட்டாா். புதிய நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...