சிறையில் கைதிகள் கைப்பேசி வைத்திருந்தால் மேலும் 3 ஆண்டுக்கு தண்டனை நீட்டிப்பு: கா்நாடக பேரவையில் சட்ட மசோதா தாக்கல்
சிறையில் கைதிகள் கைப்பேசி வைத்திருந்தால் மேலும் 3 ஆண்டுகளுக்கு தண்டனையை நீட்டிக்க வகைசெய்யும் சட்ட மசோதா கா்நாடக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.









