ஹிஜாப் விவகாரம்: நீதிமன்றத்தின் தீா்ப்பை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: அமைச்சா் மாதுசாமி
ஹிஜாப் விவகாரம் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.









